அடக் கடவுளே, கேட்க யாருமே இல்லையா?புலிகளை அழித்ததன் மூலம் யுத்தத்தில் வென்றிருக்கலாம். அப்பிடியெண்டா, யாரை அழிச்சு ஊடகவியளாளரை வென்றிட்டாராம்? கேட்க நாதியில்லை யாருக்கும், என்னையும் சேர்த்துத்தான் சொல்லுறன். காந்திக்கு கொடிபிடிக்கும் தேசம் பயங்கரவாத்த்திற்குத் துணை போகும்போது, இவர்(ஒரு மரியாதைக்காக) இப்பிடி கொக்கரிக்காம என்ன செய்வார்? ஒவ்வொருத்தரா போட்டுக்கொண்டு வாறாங்கள். அது இனந்தெரிஞ்ச ஆக்கள் தான். என்ன செய்ய. நம்ம தலைவிதி!!!!!!நாய்க்கு நடுக்கடலில போனாலும் நக்கித்தான் தண்ணி குடிக்க வேணும்.....
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment